Friday, June 6, 2014

சொல்லப்படாத சொல்



யுகங்களாய் நீண்டிருக்கும்
எமக்கிடையிலான 
மௌனப் பெருவெளிகளில்
காத்துக்கொண்டேயிருக்கிறோம்

நீ சொல்லுவாயென நானும் 
நான் சொல்லட்டுமென நீயும்

No comments:

Post a Comment